Friday, January 30, 2009

Tamil Eelam: LTTE, Sri Lanka - Kaalasuvadu: Paa Jeyaprakasam & Kavitha

கட்டுரை: உங்கள் புத்தர் இதையா சொன்னார்?:
கவிதா | “இங்கே சம்பளம், சலுகைகள் எல்லாம் கிடைப்பது உண்மைதான். ஆனால் வாழ்தல் பற்றிய பயம் இருக்கிறது. இப்போது எதுவும் நடக்கவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்”

கட்டுரை: இந்திய மௌனமும் தமிழக : எதிர்வினையும்
பா. செயப்பிரகாசம் | தமிழீழப் பிரச்சினையை இந்தியா தீர்த்துவைக்கப் போவதில்லை. தீர்த்துவைப்பதும் இந்திய ஆதிக்க சக்திகளின் நலனுக்கு உகந்ததல்ல.

எதிர்வினை: ராஜீவ் கொலையும் புலிகள் எதிர்ப்பும்: "மலரவன், கோவை"

மற்ற போராளிக்குழுக்கள் தங்களுடைய சமரசத் திட்டங்களால் ஈழமக்களுக்குப் பெரிதாக ஒன்றையும் செய்துவிடவில்லை.

ஈழப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே வழி என்று முன்வைக்கப்படுகின்ற வாதம், ஈழத்திற்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்விற்கு ஏதாவது சொல்லியாக வேண்டும் என்பதற்காக ஒப்புக்கு வைக்கப்படுகிறது.

வரலாற்றில், அப்பாவி மக்களைக் கொன்றொழித்த பாசிச சக்திகள் யாருக்கும் நல்ல சாவு கிடைத்ததில்லை. ஹிட்லர், முசோலினி, சதாம் உசேன் வரிசையில் ராஜீவ்காந்தியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

0 comments: