Friday, January 30, 2009

Devibharathy: kalachuvadu: Mumbai Attacks, Terrorism, India vs pakistan, Islamic Extremism

கட்டுரை: பயங்கரவாதத்தின் எளிமை:
தேவிபாரதி | நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட பயங்கரவாதத்திற் கெதிரான சட்டத் திருத்தம், புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் புலனாய்வு அமைப்பு போன்ற அரசின் ‘கடுமை’யான நடவடிக்கைகளால் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்பதை யாராவது நம்பிக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

0 comments: